உள்நாடு

நாடளாவிய ரீதியாக இன்று முதல் சேதன பசளை விநியோகம்

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியாக இன்று முதல் சேதனைப் பசளை விநியோகிக்கப்படும் என கமநல சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்கீழ், திரவ உரம் மற்றும் நெனோ நைட்ரஜன் உரம் ஆகியன விவசாயிகளுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் கமநல சேவைகள் பணிப்பாளர் நாயகம் A.H.M.L. அபேரத்ன குறிப்பிட்டார்.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

மருத்துவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ஜூலை முதல் ஆரம்பப் பாடசாலைகளை திறக்க தீர்மானம்