உள்நாடு

நவம்பர் 21ம் திகதி முதல் வீதி பாதுகாப்பு வாரம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி முதல் வீதி பாதுகாப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வருடாந்தம் நவம்பர் மாதத்தில் குறித்த வாரத்தை கடைபிடிக்கும் வகையில் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 

Related posts

எதிர்வரும் வாரங்களுக்குள் மேலும் எட்டு லட்சம் பைஸர் தடுப்பூசிகள்

வௌிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor

குருநாகல் நகரசபை தலைவர் உட்பட 5 பேருக்கு வெளிநாடு செல்ல தடை