உலகம்சூடான செய்திகள் 1

BREAKING NEWS – நமது தாக்குதல் இன்னும் அதிகரிக்கும் – ஈரான் அதிரடி அறிவிப்பு

நெதன்யாகுவின் அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவர நமது தாக்குதல் இன்னும் அதிகரிக்கும் என ஈரான் அதிரடி அறிவிப்பு ஒன்றை இன்று (15) வெளியிட்டுள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் இடையே அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

இராணுவ நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுகம் பயன்படுத்தப்படமாட்டாது

அபராதத் தொகை 3 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது

புதிய தலைமையை முன்னிறுத்த தயார்