சூடான செய்திகள் 1

(UPDATE) நதீமால் பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார்

(UTV|COLOMBO) பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் நாடுகடத்தப்பட்ட பாடகர் நதீமால் பெரேரா விசாரணைகளின் பின்னர் சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார்.


பாதாள உலக குழு தலைவர் மாக்கந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்ட பாடகர் நதீமால் பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

பாதாள உலக குழு தலைவர் மாக்கந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பாடகர் நதீமால் பெரேரா கடந்த 27ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

 

 

Related posts

வெட் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு கொழும்பில் விஷேட வைபவம்…

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா நாளை