சூடான செய்திகள் 1

நதீமல் பெரேராவின் இரத்த மாதிரியில் போதைபொருள் இல்லை

(UTV|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமல் பெரேராவின் இரத்த மாதிரியில் போதை கலந்திருப்பது உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாய் பொலிஸார் இதனை உறுதி செய்துள்ளதாக அங்கு சென்றுள்ள சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன கூறினார்.

 

 

 

Related posts

தயாசிறி ஜயசேகரவிடம் மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

ருஷ்டியின் கைது: கடுமையாக எதிர்த்து மனித உரிமை ஆணைக்குழு, அரசுக்கு அனுப்பிய கடிதம்

editor

தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு விசேட பொருளாதார பொதி