உள்நாடு

நகர மண்டப வீதி பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV|கொழும்பு) – பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நகர மண்டப வீதி பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஓய்வூதிய கொடுப்பனவு நாளை முதல் வழங்க நடவடிக்கை

தற்காப்புக்காக ஒருவருக்கு ஒரு துப்பாக்கி மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்

editor

தனியார் பேரூந்து கட்டணத்தில் திருத்தம்