சூடான செய்திகள் 1

நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-கொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பல்கலைக்கழக மாணவர்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவெ அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

அரச ஊழியர்களுக்கு வரவிருக்கும் புதிய சுற்றறிக்கை!

4 லட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது.

சந்திரிகாவுக்கு பிரான்சின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டது