சூடான செய்திகள் 1

தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் இன்று(01)எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளத்தினை 1000 ரூபாவினால் அதிகரிக்குமாறு, தோட்டத் தொழில் நிறுவனங்களை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் இன்று(01)எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இம்மாதம் 06ம் திகதி உதிக்கவுள்ள தீபாவளி கொண்டாட்டங்களுக்கு முன்பதாக 1000 ரூபா வரையில் உயர்த்தி சம்பளத்தினை பெற்றுத் தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

 ஸ்ரீ லங்கா முதலீட்டு வாரியத்திற்கு புதிய தலைவர் நியமனம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 588 ஆக உயர்வு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உடல் பாதுகாக்கப்பட வேண்டும் – அஜித் ராஜபக்ச

editor