உள்நாடு

தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்

(UTV | கொழும்பு) – தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக கோதுமை மா வழங்குதல் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்ககீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, அடையாளம் காணப்பட்டுள்ள 115,867 பயனாளிக் குடும்பங்களுக்கு மாதாந்தம்
15 கிலோ கிராம் கோதுமை மா சலுகை விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறுமியை பாலியல் சேட்டை செய்த லொத்தர் டிக்கெட் வியாபாரி கைது – வீரமுனை பிரதேசத்தில் சம்பவம்

editor

உருமாறிய கொவிட் : பயணக் கட்டுப்பாடுகளில் பரிசீலனை

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் புதிய அறிவிப்பு

editor