உள்நாடு

தோட்டத் தொழிலார்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு [VIDEO]

(UTV|கொழும்பு)- மலையக தேயிலை தோட்டத் தொழிலார்களின் நாளாந்த சம்பளம் 730 ரூபாவிலிருந்து ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப் பட வேண்டும் என பல கோரிக்கைகளும் போராட்டங்களும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியிலிருந்து தேயிலை தோட்டத் தொழிலார்களின் சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் என பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத் தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன உறுதியளித்துள்ளார்.

Related posts

29 வயதுடைய பெண்ணொருவர் கத்தியால் குத்தி கொலை

editor

இலங்கை மக்களிடம் மன்னிப்புக்கோரும் மெத்யூஸ்

நேற்று மாத்திரம் 1053 முறைப்பாடுகள் பதிவு