உள்நாடு

தோட்டத் தொழிலார்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு [VIDEO]

(UTV|கொழும்பு)- மலையக தேயிலை தோட்டத் தொழிலார்களின் நாளாந்த சம்பளம் 730 ரூபாவிலிருந்து ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப் பட வேண்டும் என பல கோரிக்கைகளும் போராட்டங்களும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியிலிருந்து தேயிலை தோட்டத் தொழிலார்களின் சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் என பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத் தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன உறுதியளித்துள்ளார்.

Related posts

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor

குண்டுவெடிப்பு தொடர்பான புலனாய்வுக் கடிதம் தொடர்பில் அநுர அம்பலம்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு

editor