உள்நாடு

தொழில் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கத்தை கருத்திற் கொண்டு, தொழில் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, இன்று(18) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தமது சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தொழில் திணைக்களத்தின் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எ. விமலவீர தெரிவித்துள்ளார்.

தொழில் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சர்வகட்சி அரசாங்கம் ஓய்ந்தது

 யாழில் சிறுவர்களை கடத்த முயன்றவர் மன நலம் பாதிக்கப்பட்டவரா?

கடும் சிரமத்திரகு மத்தியில் உணவகங்கள், பேக்கரிகள்