உள்நாடு

தொழில் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கத்தை கருத்திற் கொண்டு, தொழில் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, இன்று(18) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தமது சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தொழில் திணைக்களத்தின் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எ. விமலவீர தெரிவித்துள்ளார்.

தொழில் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

editor

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை தேசிய பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனமாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

அஹ்னஃப் ஜஸீமை உடனடியாக விடுவிக்குமாறு ஐ.நா குழு கோரிக்கை