சூடான செய்திகள் 1

தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளான கடுகதி ரயில்

(UTVNEWS|COLOMBO) – சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், வேறொரு புகையிரதத்தின் ஊடாக பயணிகளுக்கான சேவை வழங்கப்பட்டதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது

Related posts

ஜனாதிபதி நாடு திரும்பினார்

மாகந்துரே மதூஷை நாடு கடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று

வாஸ் குணவர்த்தனவின் மேன்முறையீட்டு மனு விசாரிக்க உச்ச நீதிமன்றம் திகதி அறிவிப்பு