உள்நாடுசூடான செய்திகள் 1வணிகம்

தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் முற்போக்கு தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதில், முற்போக்கு தொழிற்சங்க தேசிய மத்திய நிலையம், இலங்கை சுதந்திர ஊழியர்சங்கம், முற்போக்கு அரச ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சிரேஷ்ட செயற்பாட்டாளர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Related posts

கற்பிட்டி, ஏத்தாளை பகுதியில் ஒருவர் கைது!

editor

பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு – வாசுதேவ நாணயக்கார

editor

எதிர்வரும் 21ம் திகதி கல்வியல் கல்லூரிக்கான இறுதிப் பரீட்சை