சூடான செய்திகள் 1

தொழிநுட்ப பிரிவின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO) மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பிரிவின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக பீடங்களுக்கான கட்டுப்பாட்டாளர்  தெரிவித்துள்ளார்.

மேற்படி  ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழககத்தின் சகல பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக உபவேந்தர் கலாநிதி ஜயந்தலால் ரத்னசேகர இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையின் நெசவுத்தொழிலில், நவீன தொழில்நுட்பம் உலகளாவிய போட்டிக்கு இலங்கையை தயார்படுத்த அமைச்சு நடவடிக்கை

கொழும்பில் பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

இந்தியா சென்றார் ஜனாதிபதி : ஜனாதிபதி செயலாளாரக சந்தானி -அமைச்சர்கள் நியமனம்