உள்நாடுசூடான செய்திகள் 1

தொற்றுக்குள்ளான மேலும் 8 நோயாளிகள் வீட்டுக்கு

(UTV | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 8 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 240 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

editor

நாட்டின் ஆறு மாவட்டங்களில் இன்று தேர்தல் ஒத்திகை

ரணிலே பிரதமர்: ஐ.​தே.மு தீர்மானம்