உள்நாடு

தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) — கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, குணமடைந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்படுமா?

திருமணத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கையில் வரையறை

ரயில் பொதிசேவை இன்று முதல் மீளவும்