உள்நாடு

தொடர்ந்தும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் பண்டிகை காலங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை பொதுமக்கள் முறையாக பின்பற்றி செயற்படுமாறும் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தப்படுகின்ற பகுதிகளிலுள்ள மக்கள் தனிமைப்படுத்தல் சட்ட விதிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி செயற்பட்டால் அந்த பகுதிகளை தொடர்ச்சியாக தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

Aeroflot விமான விவகாரம் : சட்டமா அதிபரால் மனு

வவுனியா பல்கலைக்கழகம் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்

கட்சிக்குள் குழப்பம் – பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு எம்பிக்கள் – ஹெக்டர் அப்புஹாமி எம்.பி

editor