உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல் குறித்த இறுதி தீர்மானம் மே மாதம் 14 இதற்குப் பிறகு

(UTV|கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்த இறுதி தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 14ம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

நாம் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம் – மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor

வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பு குறித்து ரிஷாத் தரப்பு ஞாயிறன்று தீர்மானம்

கொரோனாவிலிருந்து இதுவரை 2,789 பேர் குணமடைந்தனர்