உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நாளை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்போது கொரோனா வைரஸ் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா இல்லையா என்பது குறித்து ஆராயவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

கட்டைபரிட்சான், கணேசபுரம் இணைக்கும் பாலம் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பாவணைக்கு.

editor

ஆயுர்வேத துறையில் 300 பட்டதாரிகளுக்கு நியமனம்

editor

இடைநிறுத்தப்பட்ட கொழும்பு – பாகிஸ்தான் விமான சேவைகள் நாளை முதல்