உள்நாடு

தேசிய வீடமைப்பு அதிகார சபை – நால்வர் கைது

(UTV | கொழும்பு) – சுமார் 50 இலட்சம் ரூபா நிதி மோசடி தொடர்பில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முன்னாள் அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

இன்று முதல் அரச பணியாளர்கள் புதிய சுற்றுநிருபத்துக்கு அமைய கடமைக்கு

போதியளவு ஓட்டோ டீசல் கையிருப்பில்

மறு அறிவித்தல் வரை காலி மாவட்டத்திற்கான அறிவிப்பு