உள்நாடு

தேசிய வீடமைப்பு அதிகார சபை – நால்வர் கைது

(UTV | கொழும்பு) – சுமார் 50 இலட்சம் ரூபா நிதி மோசடி தொடர்பில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முன்னாள் அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

வெலிசர விசேட பொருளாதார நிலையத்திற்கு பூட்டு

இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 11 இந்தியர்கள் கைது

editor

இன்றும் மின்வெட்டு