உள்நாடு

தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு முடக்கம்

(UTV | கொழும்பு) – தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக ரூபவாஹினி மற்றும் நேத்ரா அலைவரிசைகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் ரூபவாஹினி அருகே பலத்த இராணுவ பாதுகாப்பு இடப்பட்டிருந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு உள்நுழைய முயற்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

editor

பல்வேறு விடயங்கள் பிரதமர் ஹரிணியின் கவனத்திற்கு | வீடியோ

editor

உடன் அமுலுக்கு வரும் வகையில் மதுபானசாலைகளுக்கான அறிவித்தல்