சூடான செய்திகள் 1

தேசிய அரசாங்கம் குறித்த விவாதம் நாளை(07)

(UTV|COLOMBO) தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை நாளைய தினம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல்  வளாகத்தில் பாராளுமன்ற இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

Related posts

நிலவும் காலநிலையில் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

பிள்ளையானின் சாரதி கைது

editor

அப்துல் ராசிகிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு