சூடான செய்திகள் 1

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை சபாநாயகருக்கு

(UTV|COLOMBO)-தேசிய அரசொன்றினை உருவாக்க அமைச்சுப் பதவிகளது எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற அனுமதியினை கோரும் யோசனை ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்று(01) காலை கையளிக்கப்பட்டதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அவ்வாறான யோசனை ஒன்று கிடைக்கப் பெற்றதாகவும் சபாநாயகர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

 

 

 

 

Related posts

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 379 ஆக அதிகரிப்பு

எய்ட்ஸ் பரப்பும் துறவிகளிடம் மன்னிப்பு கேட்க தான் தயாராக இல்லை -ரஞ்சன் (video)

ராஜித தாக்கல் செய்த முன்பிணை மனு நிராகரிப்பு