சூடான செய்திகள் 1

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சின் கீழ் – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

(UTV|COLOMBO) இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதற்கான ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று(09) வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

Related posts

ரமழான் மாதத்துக்கான தலை பிறை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் ஐந்தாம் திகதி

71 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் விசேட அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி

கல்முனையில், ஏட்டிக்கு போட்டியான அறவழி போராட்டத்தை கைவிட்டு பேச்சு மூலம் தீர்வு காணுங்கள் – பாராளுமன்றில் ரிஷாத் கோரிக்கை