உள்நாடுபிராந்தியம்

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை, நெதிமால பகுதியில் உள்ள கடையொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

முப்படையினருக்கு இஸ்ரேலில் பயிற்சி?

தபால் மூல வாக்களிப்பு – 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று

களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நீர்வெட்டு