அரசியல்உள்நாடு

தெஹியத்தகண்டிய பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டிய பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது.

இன்றைய தினம் பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், ​​பெரும்பான்மையை ஆதரவை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளாரான கயான் தர்ஷன அவர்கள் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 06 வேட்பாளர்கள்.

SJB இனது ‘சுதந்திரப் போராட்டம்’ நாளை ஆரம்பம்

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி