உள்நாடுசூடான செய்திகள் 1

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இன்று முதல் வழமைக்கு

(UTV|கொழும்பு)- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ முதல் ஹம்பாந்தோட்டை வரையில் இன்று(20) முதல் திறக்கப்பட உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கறைய, இன்று(20) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் இவ்வாறு திறக்கப்பட உள்ளதுடன் கட்டுநாயக்க முதல் ஹம்பாந்தோட்டை வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

“இலங்கையில் காணப்படும் பாகிஸ்தானின் பெளத்த சுற்றுலாத்துறைக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள்”

இலங்கையின் சட்ட மா அதிபராக டப்புல டி லிவேரா நியமனம்

ஞானசார தேரரின், ‘அப சரண’ என்ற வசனத்தினால் தான் நான்கு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் [VIDEO]