சூடான செய்திகள் 1

தெமட்டகொடை– மஹவில கார்டினில் அமைந்துள்ள வீட்டை CID யினர் பொறுப்பேற்றனர்

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கை தலைவர் சஹ்ரானுக்குச் சொந்தமான, வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற தெமட்டகொடை – மஹவில கார்டினில் அமைந்துள்ள வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுகொண்டதாக இன்று (07) தெரிவித்தனர்.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை…

களினிவௌி தொடரூந்து வீதியின் போக்குவரத்து செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்