வணிகம்

தென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம்

(UTV|COLOMBO)-தென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ் தென்னங் காணிகளுக்கு இடையில் கால்நடை பண்ணைகளை அமைப்பதற்காக 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

அத்துடன், நீர் விநியோகத்திட்டத்திற்கான கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது என்று தெங்கு அபிவிருத்திசபை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

அனைத்து (அரச, தனியார்) வங்கிகளும் 11,12 திறக்கப்படும்

சிறுபோகத்தில் உப பயிர்களை பயிரிட தீர்மானம்

இந்தியா தனது வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 125 கோடி ரூபா ஒதுக்கீடு