வணிகம்

தென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம்

(UTV|COLOMBO)-தென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ் தென்னங் காணிகளுக்கு இடையில் கால்நடை பண்ணைகளை அமைப்பதற்காக 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

அத்துடன், நீர் விநியோகத்திட்டத்திற்கான கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது என்று தெங்கு அபிவிருத்திசபை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

களஞ்சியசாலைகளை சுற்றிவளைக்க நடவடிக்கை

இலங்கையில் மீன் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்ய 375 மில்லியன் ரூபா நிதி

ஜப்பான் நகர அபிவிருத்தி திட்டமிடல் முறைமையில் கண்டி நகரம் அபிவிருத்தி