உள்நாடு

தெனவக்க ஆற்றிலிருந்து 2 சடலங்கள் மீட்பு

(UTV|கொழும்பு)- பெல்மடுல்ல – தெனவக்க ஆற்றிலிருந்து 2 ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரின் உடல்களிலும் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதிக்கு வந்த நபரொருவர் வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Clean Sri lanka வேலைத்திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

editor

தாதியர் 60 வயதில் கட்டாய ஓய்வு குறித்து நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

editor

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு