சூடான செய்திகள் 1

தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – சிலாபம், தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் நேற்று (17) திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

சிலாபம், தெதுருஓயா நீர்த்தேக்கத்தில் 70 அடி 6 அங்குலம் உயரத்தில் நீரின் கனஅளவு காணப்படுவதால், தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் 2 அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளன.

இதனால், தெதுருஓயா நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

இன்று சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு

ஐ.தே.கவின் புதிய கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு ஒரே நாளில்

நாட்டின் ஒரு சில இடங்களில் மழை…