உள்நாடு

துறைமுக தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படும் சாத்தியம்

( UTV| கொழும்பு ) – பிரதமருடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்ததாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் போராட்டத்தை நிறைவு செய்வதா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் எனவும் குறித்த சங்கம் மேலும் கூறப்பட்டுள்ளது.

Related posts

மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் ?

மீட்டியாகொடவில் துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி!

editor

பல பகுதிகளில் நாளை நீர் விநியோகத் தடை