உள்நாடு

துறைமுக ஊழியர்கள் போராட்டத்திற்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு சாதகமான தீர்வு கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி, எதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் துறைமுக ஊழியர்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய சபை இதனை தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி உயிரிழப்பு

விபத்தில் சிக்கிய கார் – 28 வயதுடைய இளைஞன் பலி – மட்டக்களப்பில் சோகம்

editor

துருக்கி நாட்டின் “ஜனநாயக மற்றும் தேசிய ஒற்றுமை தினம்” இன்று கொழும்பில் அனுஷ்டிப்பு !

editor