உள்நாடு

துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்

(UTV | கொழும்பு) – இலங்கை துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால், இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கீத் டி. பேர்னாட் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடவுச்சீட்டு பிரச்சினை நாம் உருவாக்கியது இல்லை – அமைச்சர் விஜித ஹேரத்

editor

கொவிட் இற்கு எதிராக ஏன் பூஸ்டர் ஜப் எடுக்க வேண்டும்?

கடும்போக்குவாத மதங்களை பின்தொடர வேண்டாம், ஞானசார தேரர் எச்சரிக்கை..!