உள்நாடு

துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

(UTV | கொழும்பு) – சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று (3ஆம் திகதி) பிற்பகல் சிறைச்சாலை அதிகாரிகளால் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல இருந்த போதிலும், அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

editor

அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கை!

மரண தண்டனை கைதி மந்திரியாக பதவிப் பிரமாணம் [UPDATE]