சூடான செய்திகள் 1

துப்பாக்கி சூட்டின் மூலம் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

(UTV|COLOMBO)-ஹூன்னஸ்கிரிய -நுகேதென்ன பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டின் மூலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று மாலை 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் இதுவரையில் அறியப்படாததுடன் காதல் காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்க கூடும் என காவற்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

சமூகப் பாதுகாப்பு நிதியத்துடன் மனிதாபிமான உணர்வுடன் இணையுங்கள்

வில்பத்து பாதை வழக்கு – அடுத்த வருடம் மார்ச் மாதம் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடிவு

இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் தகவல்களை அரசாங்கம் வெளியிட வலியுறுத்தல்