உள்நாடு

துப்பாக்கிச் சூட்டு பிரபல வர்த்தகர் ”கிளப் வசந்த” உயிரிழந்துள்ளார்!

அத்துருகிரியவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரபல வர்த்தகர் ”கிளப் வசந்த” உயிரிழந்துள்ளார். பிரபல பாடகி கே. சுஜீவா உட்பட்ட நால்வர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

MT New Diamond – நட்டஈடாக 440 மில்லியன் ரூபா [UPDATE]

மெனிங் சந்தை இன்று முதல் பேலியகொடைக்கு

மின்னழுத்தியால் மகனுக்கு  சூடு வைத்த தாய் கைது