சூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) மொரட்டுமுல்ல – பிலியந்தலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை,மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

Related posts

“அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்ய தீர்மானம்”

நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க இடைக்கால அரசாங்கம் தேவை

சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள சவால்களை வெற்றிகொள்ள நடவடிக்கை