சூடான செய்திகள் 1

தீவிரவாதத்தை ஒழிக்க இலங்கை வந்தது எப்.பீ.ஐ

(UTVNEWS | COLOMBO) -அமெரிக்காவின் எப்.பீ.ஐ உளவுத்துறை அதிகாரிகள் தீவிரவாதத்தை ஒழிப்பதற்காகவே வந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளின் உதவி தேவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவசர கால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை நேற்று பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றிற்கு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் திருத்தம் : அமைச்சரவை அங்கீகாரம்

பல்கலைக்கழக வார இறுதி நடவடிக்கைகள் பாதிப்பு