சூடான செய்திகள் 1

தீவிரவாதத்தை ஒழிக்க இலங்கை வந்தது எப்.பீ.ஐ

(UTVNEWS | COLOMBO) -அமெரிக்காவின் எப்.பீ.ஐ உளவுத்துறை அதிகாரிகள் தீவிரவாதத்தை ஒழிப்பதற்காகவே வந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளின் உதவி தேவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவசர கால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை நேற்று பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தயாசிறி ஜயசேகரவிடம் மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவிற்கு 4 வருட சிறை தண்டனை

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை