விளையாட்டு

திஸர பெரேரா ஓய்வினை அறிவித்தார்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பங்களதேஷ் மற்றும் இங்கிலாந்து ஒருநாள் தொடருக்குப் பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் திஸ்ஸர பெரேரா அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Related posts

பிரபல கால்பந்து பயிற்சியாளருக்கு கொரோனா

தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் பதவியில் இருந்து Mark Boucher இராஜினாமா

இன்று முதல் 2022ம் ஆண்டுக்கான பொதுநலவாய போட்டிகள் பர்மிங்காமில்