உள்நாடு

திவுலப்பிட்டிய பெண்ணின் மகளுக்கும் கொரோனா [UPDATE]

(UTV | கம்பஹா) – திவுலப்பிட்டிய பகுதியில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 39 வயதுடைய பெண்ணின் 16 வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

Related posts

அதிக போதைப்பொருள் பாவனை – உயிரிழந்த இளைஞன்

இலங்கையில் எமிரேட்ஸ் விமான சேவைகள் அதிகரிப்பு

மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!