உள்நாடு

திலினி – இசுறு விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – திலினி பிரியமாலி, அவரது வர்த்தக பங்குதாரரான இசுரு பண்டார மற்றும் பொரளை சிறி சுமண ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

அனைத்து மதுபான சாலைகளை மூடுமாறு அறிவிப்பு

ஆர்ப்பாட்டதாரிகள் நால்வர் கைது

 வத்தளையில் வாகன விபத்து