உள்நாடு

திலினி – இசுறு விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – திலினி பிரியமாலி, அவரது வர்த்தக பங்குதாரரான இசுரு பண்டார மற்றும் பொரளை சிறி சுமண ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

அரச நிறுவன ஊழியர்கள் பணிக்கு

கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

editor

களுத்துறைக்கு 18 மணித்தியால நீர் வெட்டு