சூடான செய்திகள் 1

திலங்க சுமதிபாலவுக்கு தற்காலிகத் தடை

(UTVNEWS | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவுக்கு, அங்கு எந்த​வொரு பதவிகளையும் பெறுவதற்கும், நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முடியாதவாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இனால் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசியலமைப்புச் சபை கூட்டம் இன்று

அனைத்து முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாகப் பார்க்காதீர்கள்

ஸ்ரீ.சு.கட்சிக்கும் ஸ்ரீ.பொ.முன்னணிக்கும் இடையே இன்று(21) இரண்டாம் கட்ட கலந்துரையாடல்…