உள்நாடு

திருமலையின் முன்னாள் எம்பி கொரோனாவுக்கு பலி

(UTV | கொழும்பு) – திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் காலமானார்.

கொவிட் 19 தொற்று நோயால் பீடிக்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக திருகோணமலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கொஸ்தா தெரிவித்திருந்தார்.

80 வயதான அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில், முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய ஊடகச் செயலமர்வு!

பிரதமர் பதவிக்கு சஜித்தின் பெயர் முன்மொழியப்பட்டது – தயாசிறி

 சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்