உள்நாடு

திண்டாடும் பேக்கரி உரிமையாளர்கள்

(UTV | கொழும்பு) – பேக்கரி உற்பத்திக்கு தேவையான கோதுமை மா, வெண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் பார்ம் ஒயில் போன்ற மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாகவே மூலப்பொருட்களை இறக்குமதி செய்யாததற்கு காரணம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் இன்னும் ஒரு மாத காலத்திற்கு பேக்கரி தொழிலை முன்னெடுத்துச் செல்வது சவாலாக மாறியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

தட்டுப்பாடு இன்றி முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க நடவடிக்கை

editor

இன்றைய நாணய மாற்று விகிதம்!

மவ்பிம ஜனதா கட்சியின் புதிய அலுவலகம் இன்று திறந்துவைப்பு!