உள்நாடு

திங்கள் முதல் நாடளாவிய ரீதியில் சேதன பசளை விநியோகம்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக எதிர்வரும் திங்கட்கிழமை (01) சேதனைப் பசளை விநியோகிக்கப்படும் என கமநல சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கான சேதனைப் பசளை நேற்று (29) முதல் விநியோகிக்கப்படுவதாக கமநல சேவைகள் பணிப்பாளர் நாயகம் A.H.M.L. அபேரத்ன குறிப்பிட்டார்.

இதன்கீழ், K.C.L. திரவ உரம் மற்றும் நெனோ நைட்ரஜன் உரம் ஆகியன விவசாயிகளுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

இலங்கையில் அதிகரித்துள்ள நகரமயமாக்கல்!

இலங்கைக்கான விமான சேவைகளை ஜுலையில் ஆரம்பிக்க தயார்

தங்க பிஸ்கட்களுடன் நபரொருவர் கைது