உள்நாடு

திங்கள் முதல் தபால் நிலையங்கள் திறப்பு

(UTV | கொழும்பு) – தேசிய ரீதியாக அனைத்து தபால் நிலையங்களிலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் வழமைபோல் திறக்கப்படும் என தபால் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

பெற்ற கடனை மீள் செலுத்த கால அவகாசம்

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைக்க தடை!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 266 பேர் கைது