உள்நாடு

திங்கள் முதல் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் மீள ஆரம்பிப்பதற்கு சுகாதார பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும், மேல்மாகாண மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

அதிக வெப்பநிலை – உயிரிழப்பு கூட ஏற்படும் – எச்சரிக்கும் வைத்தியர்கள்!

editor

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மீண்டும் பூட்டு

மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்