உலகம்

தாய்வான் ஹெலி விபத்தில் உயரதிகாரிகள் 2 பேர் பலி

(UTV|COLOMBO) – தாய்வானில் இடம்பெற்ற ஹெலி விபத்தில் அந்நாட்டு பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் விமானப்படை தளபதி ஆகியோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை நேரப்படி, இன்று(02) காலை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதோடு பலியானோரின் எண்ணிக்கை எட்டாகும்.

Related posts

எகிறும் ஒமிக்ரோன் தொற்று

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான இஸ்ரேல் பிரதமர்

editor