உள்நாடு

தாம் பிரதமராக பதவியேற்கவுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது

(UTV | கொழும்பு) – தாம் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமைக்கு தேசிய இணக்கப்பாடு ஒன்றே தீர்வு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று

மேலும் சில பிரதேசங்கள் முடக்கம்

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டொனால்ட் ட்ரம்புக்கு தடை விதித்த கொலராடோ உயர்நீதிமன்றம்!