உள்நாடு

தாம் பிரதமராக பதவியேற்கவுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது

(UTV | கொழும்பு) – தாம் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமைக்கு தேசிய இணக்கப்பாடு ஒன்றே தீர்வு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சர்வஜன அதிகாரத்தில் இணைந்தார்

editor

பயிர் நிலத்திற்க்கு நீர் இல்லாததால் : விவசாயி எடுத்த விபரீதா முடிவு!

யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய வீடு – பார்வையிட திரளும் மக்கள்

editor